சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 25ந்தேதி) முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் எதிரொலியாக தமிழ் நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் நேரடி ஆய்வு நடத்த அமைச்சர்...
சென்னை: சென்னையில், நள்ளிரவில் ரோடு போடுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறையாக போடாவிட்டால் கடும் நடவடிக்கை என ஒப்பந்த தாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கம்...
சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பரவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால்,...
சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு செய்தார். எழும்பூர், கொளத்தூர் , திரு.வி.க.நகர், பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
சென்னை: மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
சென்னை புறநகர் பகுதிகளில் மழைவெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில்,...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முற்பகல் குமரி மாவட்டம் தோவாளை வந்து சேர்ந்தார்....
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர் சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான,...
செங்கல்பட்டு: கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவாட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை 8...
தருமபுரி: இன்று தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
2நாள் பயணமாக சேலம், தருமபுரி...