ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட...
ராமேஸ்வரம்:
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி...
ராமேஸ்வரம்
இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து...
நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை...
ராமேஸ்வரம்
கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 68...
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 500 விசைப்படகுகளில் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர்....
ஏனாம்
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் பரவி உள்ளது. ...
சென்னை:
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற...
பனாஜி:
கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர்.
கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது.
2...
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நடுக்கடலில் இரு கிராம மீனவர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ...