போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு
சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…
சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…
மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு…
திருவண்ணாமலை: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம்…
பாட்னா: 25 வயது மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி மீது பாட்னா போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…
சென்னை: கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில்…
ஹரித்துவார்: ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில்…
சென்னை: அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2…
மதுரை: பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு…
சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…