Tag: மீண்டும்

திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர்…

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடக்கம்

நெல்லை: பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடங்கப்பட்டது. நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100…

இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர்,…

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள்

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள் மார்ச் 25-ஆம் தேதியில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வங்கிக்…

சீன ராணுவ மோதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

புதுடெல்லி: “இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று…

கொரோனா எதிரோலி: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும்…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல்?…

புதுடெல்லி: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

உள்நாட்டு விமான சேவை துவக்கும் அறிவிப்பால் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% உயர்வு

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்கள் வரும் மே 18-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என்று வெளியான அறிவிப்பை அடுத்து ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% அதிகரித்துள்ளது.…