உதயப்பூர்
பாஜகவின் தவறான கொள்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 'சிந்தனை அமர்வு' என்ற 3 நாள்...
லக்னோ
உத்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார்.
பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல மடங்களும் மடாதிபதிகளும் உள்ளனர். இவர்களில் சிலர் மக்களிடையே...
கோவை:
கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக...
காஞ்சிபுரம்:
தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருப்பெரும்புதூர் வல்லம் வடகால் சிப்காட்...
சென்னை:
தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் கடந்த 7ஆம் தேதி...
சென்னை:
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார்...
டில்லி
டில்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை உள்ளூர் மக்கள் போல வந்து பாஜகவினர் மிரட்டி உள்ளனர்.
டில்லியில் சுமார் 65 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்...
தர்மபுரி:
தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி தொகுதி எம்பியாக திமுகவை...
சுல்தான்பூர்:
சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர் கலிம். இவரை கொன்று...
மதுரை எம்.பி.யை மிரட்டும் அமைச்சர்’’..
மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யை , வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,’’...