சென்னை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான உத்தரவில், புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில்,...
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி...
சென்னை:
தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்களாக, செய்யார் (திருவண்ணாமலை), விருத்தாச்சலம் (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கும்பகோணம் (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்),...
சென்னை
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகம் எங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒரு சில மாவட்டங்கள் தவிர...
சென்னை:
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்...