சென்னை
நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்,
"நாளை 28.07.2022 மாலை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை...
மைசூரு:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 'மனித நேயத்திற்காக யோகா'...
சென்னை:
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு...
சென்னை:
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த...
சென்னை:
தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன்,நெல்லை மாநகர காவல்...
சென்னை:
ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக...
சென்னை:
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று...
சென்னை:
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்...
சென்னை:
தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் தேதி இரவு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...