சென்னை:
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.
அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது “வீட்டுக்குள்ள தண்ணீர்...
சென்னை:
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை...
சென்னை:
முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த...
புதுடெல்லி:
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ்...
பஞ்சாப்:
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சியை சேர்ந்த மற்றொரு...
புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன்,...
புதுடெல்லி:
மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவங்குகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க உள்ள இந்த மாநாட்டில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்,...
புதுடெல்லி:
கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு,...
புதுடெல்லி:
ஹரியானா மாநிலத் தலைவரை காங்கிரஸ் மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி, கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மாற்றங்களைச் செய்யும் பணியில்...
சென்னை:
CUET மாநில உரிமையை பறிக்காது என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.
மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில...