கடலூர்:
வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது - கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...
சென்னை:
தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வாக்குச்சாவடி...
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கண்களில்...