சென்னை:
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக...
சென்னை:
மறைந்த மருத்துவர் ஷண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா.
கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில்...
சென்னை:
சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...
சென்னை: பிரபல டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரபல மருத்துவரும், மருத்துவத் துறையில் பேராசிரியராகவும்...
கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி
தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 196 டாக்டர்கள்...
சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக மாறிய டாக்டர்…
தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
அந்த மருத்துவமனையில் இது, முதல் கொரோனா உயிர் இழப்பு என்பதால், அந்த...
மும்பை
மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநகராட்சிகளில் மும்பை முதல் இடத்தில் உள்ளது. எனவே...
சென்னை: சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் அதிகளளவு கொரோனா பாதிப்புகள் உள்ளன. கோயம்பேடு சந்தை, ஊரடங்கு தளர்வுகளே அதற்கு காரணம் என்று...
போற்றவேண்டிய உண்மையான ஹீரோ.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்..
மே.வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்த கை ரிக்ஷாகாரர் ஹரியின் மனைவி பண்டினி வயிற்று வலியால் துடித்ததால், அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பண்டினிக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என பயந்த டாக்டர்கள்,...
மதுரை:
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை...