Tag: மத்திய

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16…

CUET மாநில உரிமையை பறிக்காது: மத்திய அரசு

சென்னை: CUET மாநில உரிமையை பறிக்காது என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தில் உறுதியளித்துள்ளார். மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை…

ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி…

நாளை முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

புதுடெல்லி: நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை…

மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி இன்று முதல் வினியோகம்

சென்னை: மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது. கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு,…

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை…

மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் – சந்திரசேகர ராவ்

மும்பை: மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி…