Tag: மத்திய

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577…

கொரோனாவை தடுக்க ஊரடங்கு போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று…

கொரோனா பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள் தவிர்க்கப்படலாமென தகவல்

சென்னை: மத்திய அரசின்சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள்…

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு விடும்: பைலட் நம்பிக்கை

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின்…

டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 % பொறுப்போற்றக வேண்டும்: சரத் பவார்

மும்பை: டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 சதவிகிதம் பொறுப்போற்றக வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக…