Tag: மத்திய

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை…

கொரோனா தொற்று: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 50%-த்தை தாண்டியது…

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக COVID19India.org இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட…

ஆகஸ்டுக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக…

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

பாகுபாடு காட்டும் மத்திய அரசு- எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு 

சண்டிகர்: கொரோனா பாதிப்பு உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.…

ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்று மத்திய அரசு குழப்பதில் உள்ளது : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு…

மத்திய அமைச்சர் ஹரிஷ் வர்தனின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா

புது டெல்லி: மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள…

அரசு ஊழியர்களே கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் தங்கள் பரந்த தோள்பட்டையில் கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின்…