Tag: மத்திய அர்சு

ஒரு கை பார்ப்போம் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் சவால்

பொன்னேடி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இன்று/ பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க டி ஆர் பாலு வலியுறுத்தல்

டெல்லி மத்திய அரசு கச்சத்த்தீவை மீட்க வேண்டும் என டி ஆர் பாலு மக்கலவையில் வலியுற்த்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க…

ஆக்கிரமிப்பில் சிக்கிய 13056 சதுர கி மீ வனப்பகுதி : மத்திய அரசு

டெல்லி மத்திய அர்சு 13 ,056 சதுர கிமீ வனப்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய வனத்துறைக்கு வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய…

பிச்சை வேண்டாம் – பறித்ததை திரும்ப தாருங்கள் : அனபில் மகேஷ்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் பொ அன்பில் மகேஷ் எங்களிடம் இருந்து பறித்ததை தருமாறு கேட்கிறோமே தவிர பிச்சையில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அர்சு தமிழக மாணவர்களின்…

நாளை தமிழகத்தில் மத்திய அரசு பட்ஜெட் நகர் எரிப்பு போராட்டம் : கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை நாளை தமிழகம் முழுவதும் மத்திய அர்சு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கமூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

நிதியும் நீதியும் இல்லாத மத்திய அரசு : முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம்

திருநெல்வேலி மத்திய அரசிடம் நிதியும் இல்லை நீதியும் இல்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று நெல்லையில் நடந்த ஒரு விழாவில் தமிழக…

வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசை வலியுருத்தும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால்…

சங் பர்வாரின் கீழ் 62% சைனிக் பள்ளிகளை ஒப்படைத்த மத்திய அரசு

டெல்லி சைனிக் பள்ளிகளில் 62% பள்ளிகளை சங் பரிவார் அமைப்புகளுக்குக் கீழ் இயங்க மத்திய அரசு அனும்தி அளித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் சைனிக்…

தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு

வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…