Tag: மக்கள்

நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: சாலைகளில் கூடியிருந்து உற்சாகமாக வரவேற்ற மக்கள்

ஆக்லாந்து: உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்தது முழக்கங்களை எழுப்பி 2021-ம் ஆண்டை உற்சாகமாக…

தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும் – திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவீட்

சென்னை: கோவையின் சூப்பர் முதல்வர் எஸ்.பி.வேலுமணி மிரட்டல்களால் திமுகவை தடுக்க முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைகிறார்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில்…

டார்ச் சின்னம் கோரி உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு

சென்னை: பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

கடும் குளிரில் முடங்கிப் போன காஷ்மீர் மக்கள் வாழ்க்கை

ஸ்ரீநகர் இதுவரை காணாதா அளவுக்குக் காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வருடம் குளிர் காலம் நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதனால் எப்போதும்…

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…

உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்…

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம்; தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்

சென்னை: நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்வு

சென்னை: சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட இருப்பதால், எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு…

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த…