Tag: மகாராஷ்டிரா

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது

மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத…

மகாராஷ்டிராவில் முகக் கவசம் தவிர மற்ற கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் முக கவசம் தவிர மற்ற அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி…

ஜனவரி 24 முதல் மகாராஷ்டிராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பை ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி…

மகாராஷ்டிராவில் கட்டப்படும் வனவிலங்கு மேம்பாலம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…

ஆளுநர் அதிகாரங்களைக் குறைக்கும் மகாராஷ்டிர அரசு மசோதா

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா நிறைவேறி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் ஆளுநரே…

மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில்…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் : நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும்…

சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் –  மகாராஷ்டிரா அரசு 

மகாராஷ்டிரா: சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி…

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி…

புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை…