Tag: போராட்டம்

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக சமஸ்கிருத இஸ்லாமியப் பேராசிரியர் ராஜினாமா

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை இஸ்லாமியப் பேராசிரியர் பிரோஸ் கான் எதிர்ப்பு காரணமாகத் தனது துறையில் இருந்து ராஜினாமா செய்து கலைத் துறையில் இணைந்துள்ளார்…

காங்கிரஸ் பெண் எம்பிக்களை பிடித்துத் தள்ளிய நாடாளுமன்ற காவலர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி நாடாளுமன்ற பெண் காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக்காவலர்கள் பிடித்து இழுத்து வெளியே தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் பல குழப்பங்கள் நடந்து வருகின்றன. தேர்தலில்…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை எதிர்த்து போராட்டம் : பாஜக நடிகர் எதிர்ப்பு

மும்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.…

நாளை கேபிள் டிவி தெரியாது: டிவி கட்டண உயர்வு எதிர்த்து கேபிள் ஆபரேட்டர்கள் நாளை போராட்டம்!

சென்னை: டிராய் அறிவித்துள்ள கேபிள் டிவி கட்டண உயர்வை எதிர்த்து, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக கேபிள் டிவி ஒளிபரப்பு…

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம்: தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை அரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு…

அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் கட்’: தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் பிடித்தம்’ செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை…

ஐ.டி. துறை பணிநீக்கம்: மோடி அமைதி காப்பது ஏன் ? ஐ.டி. ஊழியர் அமைப்பினர் கேள்வி

சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒருவர் 2011-12-ல் பணியில் சேரும்போது ரூ.ஒரு லட்சம் பணம் செலுத்தி ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர் நிறுவனத்தின் சேவைகளை ஒரு வருடத்திற்குள்…

பணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்

கர்நாடகா மாநிலத்தில் கால்புர்கி பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் இயங்கிவந்ததும் லம்பானி மற்றும் தலித் சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,200 பெண்களின் கருப்பையை நீக்கி முக்கிய…

இறுதி சடங்குக்கு பணம் இல்லை: பிணத்துடன் போராட்டம்…

டில்லி, தலைநகர் டில்லி அருகே நொய்டா செக்டார் பகுதியில் இறந்தவரின் பிணத்துக்கு இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வங்கி முன் பிணத்தை வைத்து, இறந்தவரின் உறவினர்கள்…