Tag: பேர்

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள்…

நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975…

கொரோனா பாதிப்பில் இருந்து 6.94 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.71 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை 13…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.67 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

வேளாண் சட்ட எதிர்ப்பு ஊர்வலம் அழகிரி உட்பட 238 பேர் கைது

தேனி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட 238 பேர்…

சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது

புதுடெல்லி: சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த ராஜீவ் சர்மா, சீனாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் நேபாளத்தை…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…