Tag: பேர்

எகிப்து சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 46 பேர் படுகாயம்

எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான்…

சட்டவிரோதமாக குடியேறிய 400 பேர் மீட்பு- ஐநா அறிவிப்பு

திரிப்பொலி: லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு(…

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை…

லண்டனில் இருந்து வந்த 15 பேர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 15 பேர் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதுகாப்பு…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…

வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச்…