சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, எங்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற...
சென்னை: திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம், ’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ என திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு...
சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திடீரென தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கி வரும் காங்கிரஸ் கட்சி,...
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்து கொலையாளிகளின் விடுதலையை சிலர் திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
முன்னாள்...
புதுச்சேரி; பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்ட மாக விமர்சித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரியின் செயலையும் கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் பிரதமர்...
சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் முன்பு...
சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந் திசிலை முன்பு அமர்ந்து அமைதியான...
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை நாதுராம் கோட்சே சகோதரர் கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எம்.பி. மாணிக்கம் தாகூர் டிவிட் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான...
சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் அறிவித்து உள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் ...