சென்னை
மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாகக் கட்டுரை வெளியிட்ட நீயூயார்க் டைம்ஸ் இதழுக்கு சென்னை வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
இந்தியாவில் பெகாசஸ் மூலம் மத்திய அரசு முக்கிய புள்ளிகள் செல்போனை ஒட்டுக்கேட்ட்டதாக கூறப்படும்...
ஐதராபாத்: மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ், பாஜகவை வங்கா விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். மேலும், பா.ஜ.க என்ன செய்தாலும் அதை...
சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து 'ஆட்டோவில்' எழுதி தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ள சென்னை சாமானியன், மத்தியஅரசுக்கு யார் மீது அக்கறை என்று என கேள்வி எழுப்பி உள்ளதுடன் மக்களே சிந்திப்பீர் என்று தெரிவித்து...
டெல்லி: மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று...
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், தொலைதொடர்புத்துறை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று பட்ஜெட்...
டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கமிட்டி, குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து 8...
டெல்லி: மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி போராட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை, அவர்களின் குரல் நசுக்கப்பட்டது என்று...
சென்னை
பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் என...
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவையை சபாநாயகர் ஆகஸ்ட் 9 காலை 11 மணிவரை ஒத்தி வைப்பதாக...
டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமூல் எம்.பி.,க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் எதிர்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த...