சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, இந்த...
சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரங்கு...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருவதால், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ...
சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து மற்றும் ...
சென்னை:
நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில அதிகரித்து வருகிறது....
சென்னை:
சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும், தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர்...
சென்னை:
ஊரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக...
டெல்லி:
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் தொடங்கிய மார்ச் 25ந்தேதியின்போது குணமடை...
சென்னை:
கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச்...