கோபால்கஞ்ச்
பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கண்டகி நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்ற வாரம் கோபால் கஞ்ச் பகுதியில்...