Tag: புதிய

நடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.…

தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா செல்ல புதிய நெடுஞ்சாலை…

சென்னை: தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவை தாண்டிச் செல்லும் போக்குவரத்தை எளிதாக்க ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பு 62 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை திறக்க சென்னை…

கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்

புதுடெல்லி: கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5ஆவது நிகழ்ச்சியில் மத்திய…

வேளாண் சட்டத்திற்கு எதிராக புதிய மசோதா தயாரிக்க காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், புதிய மசோதாவை தயாரிக்கும் பணியில், காங்கிரஸ் மேலிடம் இறங்கியுள்ளது. வேளாண் துறையில், சீர்திருத்தங்களை…

புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

புதுடெல்லி: டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது. டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு…

விரைவில் பாஸ்போர்ட்: கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்தியானந்தா

சென்னை: கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற…

புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம்…

பெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

பெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது…

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது: ரமேஷ் போக்ரியால்

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு முன் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குறித்த பேட்டியில்…

பண மதிப்பிழப்பின் போது புதிய நோட்டுக்களோடு சிக்கியவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியது பாஜக…

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி…