இரவில் மட்டும் பெண்ணாக மாறும் கணவன்!: போலீசில் மனைவி புகார்!
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்த பெண்மணி…
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்த பெண்மணி…
முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர்…
வேலூர், ராஜீவ் கொலை கைதை பேரறிவாளன், மகராஷ்டிர மாநில எரவாடா சிறையின் துணைகண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா தகவலறியும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக…
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் சராமரி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.…
கோவை: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காவல்துறையில் புகார் அளத்துளஅளார். இணையதளத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகர்கள் ராணா மற்றும்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…
சென்னை: மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்க மறுப்பதாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின்…
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பியவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்…
நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை…
கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும்…