இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…
சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர்…
சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…
டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது, அவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர்…
டெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1336 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி…