Tag: பீகார்

ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…

டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…

ரூ 2 கோடி கொடுத்தும் செயல்படாத பீகார் அரசு சுகாதாரத்துறை : ஐக்கிய ஜனதா தள எம் எல் ஏ குற்றச்சாட்டு 

பாட்னா பீகார் அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குறை கூறி உள்ளார். பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…

நீர் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை.. குப்பைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள்… பீகாரில் அவலம்

தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில்…

கொரோனா சிகிச்சைக்காக தனது இல்லத்தை அளித்த தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில்…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று…

பீகாரில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் சட்டசபை முடக்கம்

பாட்னா: காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கு;k மசோதாவுக்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பீகார் சட்டசபை முடங்கியது. பீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் அரசாங்கம் அறிமுகப்படுத்திய…

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக…

உலகின் மிகவும் விலை உயர்ந்த தாவரம் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது

பாட்னா ஒரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்…