Tag: பீகார்

ஒரே மாதத்தில் பீகாரில் 2 பாலங்கள் இடிந்து விபத்து

கிஷன்கஞ்ச் ஒரே மதத்தில் பீகார் மாநிலத்தில் 2 பாலங்கள் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச்…

முதல்வர் ஸ்டாலின் இன்று பீகார் செல்கிறார்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பீகார் செல்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும்…

நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார். அவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே,…

எங்கள் ஒரே இலக்கு பாஜகவை வீழ்த்துவது : தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பாஜகவை வீழ்த்துவதே தங்கள் ஒரே இலக்கு எனக் கூறி உள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள…

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்த பாட்னா உயர்நீதிமன்றம்

பாட்னா பாட்னா உயர்நீதிமன்றம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பீகார்: பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து…

பீகார் மாநிலத்தில் 14 உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு…

ஜனவரி 21 வரை பீகாரில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடல்

பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…

ராகுல்-லாலு சந்திப்பால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு

பாட்னா: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் (தாராபூர் மற்றும் குஷேஸ்வர் இடம்) இரண்டு சட்டசபை இடங்களுக்கான…

2 சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 906 கோடி திடீர் வரவு : பீகாரில் பரபரப்பு 

பாட்னா பீகார் மாநிலத்தில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.906 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் திடீர் என பண வரவு வரும் போது பலரும்…