சென்னை:
பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி...
நியூயார்க்:
பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
விவசாய அமைச்சர் தெரேசா கிறிஸ்டினா, சொலிசிட்டர் ஜெனரல் புருனோ பியான்கோ மற்றும் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் எட்வர்டோ போல்சனாரோ ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது...
பிரேசிலியா
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்ய உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 1,85.13,305 பேர் பாதிக்கப்பட்டு 3,98,484...
வாடிகன்
பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று ஒரே...
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஓராண்டை...
பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது....
இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா...
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி இருக்கிறது.
பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:...
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது....
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 51,486 பேர்...