சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று...
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், தேர்தல் பணிகளில் சுமார் 30 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ஆம்...
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம் 17 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை...
சென்னை:
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா...
புதுடெல்லி:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு சிலருக்கு மட்டுமே லாபம்...
சென்னை:
ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே "Anti body test" எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை...
சென்னை: சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்...
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள மாநகராட்சி ஆணையரின் மிரட்டலை கண்டித்து,...
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்-க்கும், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டுள்ளது, இன்றைய ராதாகிருஷ்ணனின் தகவலில் மீண்டும் அம்பலமாகி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட...
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தது பரபரப்பை...