டில்லி
மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது...
டெல்லி: ஆதார், பான், டான் என அனைத்தையும் இணைத்து ஒரே அடையாள அட்டை வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பயன்படும் வகையில், ஆதார்,...
உத்தரபிரதேசம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது முக்கியமான நடவடிக்கையாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...
சென்னை:
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, மார்ச் 31 ந்தேதியுடன் முடிவடைகிறது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியே கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது....
புதுடெல்லி:
தற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியை அரசாங்கம் ஏற்கனவே மார்ச் 31-...
டெல்லி: பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
புதுடெல்லி :
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த வருடம்...
புதுடெல்லி:
ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில்...
டில்லி:
பான் எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒரு பக்கம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை...