ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ராஜஸ்தானில் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதகவும் ராஜஸ்தான் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் சிகிச்சை...