தருமபுரி:
தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய...
தருமபுரி:
பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி பாரதமாதா நினைவாலையத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் பாரதமாதா...
மதுரை:
பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு...
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பி.ஏ.,...
சென்னை:
பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, விழாவை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தங்கியுள்ளார். அங்கு அவரை...
டில்லி
பாஜக செய்தி தொடர்பாளர் சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர் பாளர் பிரேம் சுக்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா...
புதுடெல்லி:
பாஜக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய பாஜக அரசு, வெற்று பேச்சு பேசி இளைஞர்களை ஏமாற்றுகிறதே ஒழிய வேலை...
ஜம்மு-காஷ்மீர்:
ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர்...
மும்பை:
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது....
சென்னை:
தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தன்னுடைய மகளுக்கு பத்மா...