டில்லி
பாஜக அரசு அறிமுகம் செய்த இலவச எரிவாயு திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா...
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என திமுக கோஷம் எழுப்பி உள்ளது.
மார்ச் மாதம் 23 அன்று புதுச்சேரியின் 15வது சட்டசபையின் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. அன்று முதல்வர் ரங்கசாமி நிதிநிலை...
ரேபரேலி
பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள...
டில்லி
பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட...
டில்லி
ஊழியர் தொழிற்சங்க எதிர்ப்பால் செண்டிரல் எலக்டிரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது. அவ்வகையில் ஏற்கனவே...
டில்லி
நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியைப் பெற இந்தியாவில் செயல்படும் என்ஜிஓ உள்ளிட்ட...
டில்லி
டில்லியில் உள்ள அசோகா ஓட்டலை 60 ஆண்டுகளுக்குத் தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது.
டில்லி நகரின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள அசோகா ஹோட்டல்....
ஜெய்ப்பூர்
இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால் கடும் விலைவாசி உயர்வு...
டில்லி
பாஜக அரசு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
இந்தியாவில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய...
லக்னோ
உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி என்பவர் கொலை, ஆள் கடத்தல்...