Tag: பாகிஸ்தான்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை கண்காணிக்க மூன்றாம் நாடுகளை நியமிக்க இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் கண்காணிக்க, மூன்றாம் நாடுகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்…

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்: ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்…

மும்பை தாக்குதல் தீவிரவாதியை சந்திக்க ஐநா குழுவுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

நியூயார்க்: மும்பை தாக்குதலில் மூளையாக விளங்கிய ஹாஃபிஜ் சயீதை நேர்காணல் செய்தவற்கு ஐநா சபையின் குழு விண்ணப்பித்திருந்த விசாவை நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நிராகரித்துவிட்டது. தீவிரவாதிகள்…

மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்

ஹாங்காங்: மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான…

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

பாகிஸ்தான் : இந்துக்களுக்கு எதிராக கருத்து சொன்ன அமைச்சர் ராஜினாமா

லாகூர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அமைச்சர் ஃபய்யஸ் சோகன் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தகவல்துறை அமைச்சராக ஃபய்யஸ் சோகன் பதவி…

பாகிஸ்தானுக்காக உளவு: உத்தரபிரதேச முஸ்லிம் இளைஞர் பஞ்சாபில் கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டுக்கா உளவு பார்த்ததாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அபிநந்தன் ஒப்படைப்பு: வாகா எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியை பார்வையிட தடை…!

டில்லி: பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி கமாண்டர் அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால், வாகா எல்லைப்பகுதியில் வழக்கமாக நடைபெற்று வரும்…

ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை உடனே நீக்கு: யுடியூப் நிறுவனத்துக்கு மத்தியஅரசு உத்தரவு

டில்லி: பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் உடனே இணையதளத்தில்இருந்து நீக்க வேண்டும் என்று யுடியூப் வீடியோ வலைதள நிறுவனத்துக்கு…

இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி…. ! டிரம்ப் தகவல்

ஹனோய்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீடித்து வரும் தாக்குதல்கள் மற்றும் போர் பதற்றம் சீராகும், இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை…