தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை கண்காணிக்க மூன்றாம் நாடுகளை நியமிக்க இந்தியா நடவடிக்கை
புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் கண்காணிக்க, மூன்றாம் நாடுகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்…