உஜ்ஜையனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில், ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட மின்தடையால், ஜோடிகள் மாறி அமர்ந்து தாலிகட்ட தயாரான...
டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின்தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தேவையான மின்உற்பத்தி...
திருவண்ணாமலை: தமிழகஅரசு மின்தடையே இல்லை என்று கூறி வரும் நிலையில், திருவண்ணாமலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மின்வாரியத் துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கோடைகாலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டின் பல இடங்களில் மின்தடை...
சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் நெருக்கத்தில் மின்வெட்டை ஏற்படுத்தி ஆளுங்கட்சியினர்...