ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில்...
புதுடில்லி:
மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66. கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: நிமோனியா...
காத்மண்டு:
நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து உள்ளனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்களது...
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதிய...
மகாராஷ்டிரா:
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 503, தெலுங்கானா 321,...
சென்னை:
சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.45...
தெஹ்ரான்:
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் மேலும் 129 பேர்...
திருச்சி:
தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி திருச்சியில் மரணமடைந்தார். நேற்றும் இன்றும் மட்டும் 19 விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.
நேற்று ஒரு நாள் மட்டும், பயிர்கள் கருகியதை...
இஸ்தான்புல்:
துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்டவர்களில்...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர், சிலர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவ.,15ம் தேதி மாலை நடை...