நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சமூக...
லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்...