செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பஞ்சாப் முதல்வர் உத்தரவு
அமிர்தசரஸ்: செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்…