குஜராத்:
குஜராத்தின் வார்கா பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குஜராத்தின் துவாரகாவில் இருந்து வட-வடமேற்கில் 223 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்கவியல்...
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர்.
மேலும், வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கு...
பெய்ஜிங்:
பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60 சதுர மீட்டர் பரப்பளவு பற்றி எரிந்தது.
தீ விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர்...
டெல்லி:
டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என...
புதுடெல்லி:
இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பிராந்திய கடலுக்குள் 90 ரோகிங்கியா அகதிகள் மற்றும் மூன்று பங்களாதேஷ் பணியாளர்களைக் கொண்ட ஒரு படகு சென்றது. இதில்...
சென்னை:
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்...
சென்னை:
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா பரவல்...