முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும் தடை செய்ய வேண்டும்'' என்று...
பெங்களூரு,
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
செர்த்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன்...
டில்லி:
தீர்ப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்த ஒய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரளாவை சேர்ந்த இளம்பெண் செளமியா 2011ம் ஆண்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாலியல் பலாத்காரம்...
சென்னை:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அதே நேரம், ராம்குமார்...
டில்லி:
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், விசாரணை பெஞ்சில்...
சென்னை:
இளைஞர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, “திரைத்துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்!” என்று நீதிபதி தெரிவித்தார்.
சென்னை புறநகர் பகுதியான மணலியை சேர்ந்த பிரபுகுமார். இவர், கடந்த ஜூலை 24 ம் தேதியன்று,...
மும்பை:
குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி குறித்து பேஸ்புக் ஆதாரங்களுடன் மும்பை ஐகோட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தனது பேஸ்புக் நண்பருக்காக சட்டத்தை வளைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியதாக மும்பை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஒருவர் மீது...
புதுடெல்லி:
ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத்தலைவருமான கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஓ.பி. சைனி முன் நடைபெற்று வருகிறது
ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 700...
சென்னை:
ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு விசாரணை மேற்கொள்ள
வேண்டும்” என்று அனைத்திந்திய ஜனநாயக...
கோவை:
கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். இங்கு யோகா, மூச்சு பயிற்சி போன்ற பலவித...