மும்பை
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு...
உதய்பூர்
மத்திய அரசு அளிக்கும் ஜி எஸ் டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.
நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை...
கொழும்பு:
இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்களின்...
கொழும்பு:
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின்...
சென்னை
தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார்.
தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இங்கு பிச்சுமணி துணை வேந்தராக உள்ளார். இவரது பதவிக்காலம் இன்றுடன்...
சென்னை:
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவக்...
சென்னை:
தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
சென்னை:
pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல் இரவு பதினொரு மணி வரையும், ஐந்து...
சென்னை
கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலொசனை நடத்த உள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பவலை கட்டுப்படுத்த...
சென்னை
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம்...