சென்னை:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அதில், பேரிடர்...
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள...
சென்னை:
போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி...
சென்னை
இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ.4000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ...
சென்னை
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர். ஏராளமான அளவில் பயிர்கள் முழுகி பாழாகின. இதனால்...
புவனேஸ்வர்
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அடித்த யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள்...
அகமதாபாத்
கடந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ. 1000 கோடி உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
டவ்தே புயலால் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா,...
சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக...
சென்னை:
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம் எக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதன்...
வாஷிங்டன்:
கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.
உலகிலேயே கொரோனா...