கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று...
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் நாள்தோறும் ஆயிரத்து 50...
பிஹார்:
பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருப்பவர் சுதிர் குமார் சவுத்ரி. இவர், பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள நகரக் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியால் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது சகோதரர் கிஷன் குமாரை காவல்துறை கைது செய்ததை அறிந்த சுதிர் குமார் காவல்...
சென்னை:
கனமழை எதிரொலியாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும்...
பெங்களூர்:
உள்நாட்டு விமானப் பயணம் மே 25 முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் ‘பார்க்கிங்-டு-போர்டிங் தொடர்பு...
சென்னை:
சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏ.சி வசதி...