பீகார்:
பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான 'மகாத்பந்தன்' (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது.
பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வாகியுள்ளார். இந்த கூட்டணியின் மூலமாக...
சென்னை
நாளை சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளைக் காலை 9.30 மணிக்குச் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா நடைபெறுகிறது. இதையொட்டி...
டில்லி
நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்
ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம் ஆகும். அவ்வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி...
சென்னை
சென்னை நகரில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஓட்டம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நாளை மாலை 4 மணி...
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக...
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்ட 4வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல்...
புதுடெல்லி:
நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ப.சிதம்பரம். நேஷனல் ஹெரால்ட்...
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு திங்கள்கிழமையும், சோனியா காந்திக்கு ஜூன் 23ஆம்...
சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு...
மதுரை:
மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை -...