சென்னை
சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்...
நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளான காய்கறி மற்றும் இறைச்சிக்...
நெல்லை: பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ, அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு...
குடும்பத்தைக் காப்பாற்றக் காவலாளி வேலை பார்க்கும் கவுன்சிலர்…
கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற சில வாரங்களிலேயே கார் வங்கி, பங்களா கட்டி ’செட்டில்’’ ஆவது அரசியல் வாதிகளின் அழகு.
ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக குடும்பத்தைக் காப்பாற்றக் காவலாளி வேலை...
கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருடன் பல நாட்கள் உடன்...
நாக்பூர்
வெளிநாட்டில் வசிக்கும் கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தி நாக்பூர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.
நாக்பூரில் வசிக்கும் 37 வயது இளைஞர் தற்போது அமெரிக்காவில் மிச்சிகனில் வசித்ஹ்டு வருகிறார்....
சுயநலவாதிகள் நிரம்பிய உலகம் என நாம் குறைபட்டுக் கொண்டாலும். பிரதிபலன் எதிர்பார்க்காது பொதுச் சேவை செய்யும் சிலரை நாம் மனப்பிரள்வு கொண்டவர் என்று கேலிப்பேசினாலும், அவ்வப்போது சில ஆச்சர்யமூட்டும் செயல்கள் அரங்கேறிய வண்ணமே...