புதுடெல்லி:
மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்திய அரசின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது...
புதுடெல்லி:
நாகாலாந்து ராணுவத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது.
நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க 5...
கொஹிமா:
நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பலியாகினர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர்...
கொல்கத்தா
நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது...
டில்லி
நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் அங்குப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...
புதுடெல்லி:
நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பாதுகாப்புப் படை வீரர்...
கொஹிமா
நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அசாம்...
கோஹிமா: நாகாலாந்தில் இன்று ரிக்டர் அளவுகோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் தென்கிழக்கில் டியூன்சாங் பகுதியில் இன்று காலை 10.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் 21 நிமிடங்களுக்கு...
கோஹிமா: நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் எதிரொலியாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. கொரோனா தொற்று...
டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. மாநிலத்தில் உள்ள ஆயுத...