தாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்...
தனது இரு குழந்தைகளுடன் வேலை தேடி உளுந்தூர்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பசி, தாகம் மற்றும் இந்த கடுமையான வெயில் இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நடந்தே வந்துள்ளார் ராஜாராம்.
"மூனு...
900 கி.மீ.தூரம் நடந்த 9 மாத கர்ப்பிணி..
டெல்லி பக்கமுள்ள நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சந்தீப், ஊரடங்கால் தனது சொந்த ஊருக்குக் கால்நடையாகவே புறப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சுபாலில் உள்ள அவரது சொந்த ஊருக்கு,...
புது டெல்லி:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...