வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – டி.ஜி.பி. சைலேந்திர பாபு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2…