உத்திர பிரதேசம்:
உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஹிந்து மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் ராம நவமி மோளாவை...
சென்னை:
சென்னையில், பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு முன் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல் துறை சார்பில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு நகர காவல்...
சென்னை,
மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் சோதனை...
சென்னை,
அரவக்குறிச்சி தொகுதியில் பாரதியஜனதா வேட்பாளர் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக தேர்தல் அதிகாரி...
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2017ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில்...
தஞ்சாவூர்,
குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த பரிதாபகரமான சம்பவம் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத கமர்நிஷா...
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகஅரசு அரசாணைகளை வெளியிட்டது.
தேர்தலுக்கான வேட்புமனுத்...
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி...
டில்லி:
காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்து உள்ளார்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு...
பெங்களூரு: நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் NEET வழியில் போகலாம். பொறியியல் கல்லூரிகளை ஆளும் தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்தியா கவுன்சில் (ஏஐசிடிஇ), JEE-மெயின் தேர்வை இளங்கலை BE படிப்புக்கான ஒற்றை நுழைவுத்தேர்வாக...